அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow கானலின் குறிப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கானலின் குறிப்பு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த. அஜந்தகுமார்  
Monday, 21 March 2005

என் உள்ளங்கைகளிரண்டுக்குள்ளும்
ஒளிக்கீற்றொன்றைச் சிறைப்பிடித்திருந்தேன்
ஒளி வியாபகமாயிருந்த
ஏதோவொரு கணப்பொழுதுள்
ஒளிக்கீற்றினைச் சிறைப்பிடித்திருந்தேன்
அப்போது உள்ளங்கைகளைத்
திறந்து பார்த்தேன்
உள்ளே ஒளி வசித்துக்கொண்டிருந்தது.
ஒளி களவுபோன இந்தப் பொழுதில்
உள்ளங்கைகளை விரித்தேன்ää
வெளிச்சம் இல்லா வெறுமை.
என் உள்ளங்கை வெளிச்சத்துக்கு
என்ன நடந்தது?
இருளைச் சபித்து
எனது நாள்கள் நகர்கின்றன.....


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 26 Apr 2024 23:06
TamilNet
HASH(0x55f35519e610)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 26 Apr 2024 23:06


புதினம்
Fri, 26 Apr 2024 23:06
















     இதுவரை:  24818311 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 11657 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com