அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 20 January 2025

arrowமுகப்பு arrow செய்திகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உலா
03 Feb 07
புன்முறுவலுடன் மேடையின் இடது கோடியில் அமர்ந்திருந்த வள்ளுவருக்கு முன் வெண்மையான துண்டு விரிக்கப்பட்டு அதில் அமர்ந்திருந்தவாறு மொழியியல் ஆராச்சியாளரும் தமிழ்ப் பேராசிரியருமான திரு அ. முருகையன் அவர்களால் எமது புதிய தலைமுறையினருக்கு அகரம் எழுதல் நிகழ்வு நடாத்தப்பட்டது.
26 Oct 06
பரதேசிகளின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்பின் தலைப்பும், படைப்புகளின் படைப்பாளிகள் காணாமல் போயிருந்தமையும் எல்லோரின் அவதானிப்புக்கும் வியப்புக்குமுரிய பேசுபொருளாய் இருந்ததை நோக்க முடிந்தது. ஊர் நாடு என்னும் எல்லைகள் தாண்டி உலவிவந்த கவிஞர்களின்.. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
16 Apr 06
ஆடம்பரமோ ஆரவாரமோ இல்லாத இந்நிகழ்வு வந்திருந்தோரின் விழிகளை விரியப்பண்ணி வியக்க வைத்தது. கண்காட்சியாக விரிக்கப்பட்டிருந்த அரிய சேகரிப்புகளான நாணயங்கள் முத்திரைகள் பத்திரிகைகள் என்பவற்றை யேர்மனியில் வாழும் நம்மவர் ஒருவர் சேகரித்து வருகிறார் என்பதே அவ்வியப்பிற்குரிய காரணமாகும்.

யாவரும் அறிவது
24 Dec 07
நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம். மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புக்களை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தை அறியச் செய்துள்ளார்.
01 Oct 07
1950களில் தமிழகம் அறிந்த ஈழத்து படைப்பாளிகளில் எஸ்பொ குறிப்பிடத்தகுந்தவர். அக்காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரசண்ட விகடன், கலைமகள், கல்கி, சரஸ்வதி ஆகிய இதழ்களில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தின் சிறந்த சிறுகதையாளராக கணிக்கப்படும் எஸ்பொ, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, ஊடகம் என பல தளங்களில் செயல்பட்டவர். (பவளவிழா படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 20 Jan 2025 10:48
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 20 Jan 2025 10:49


புதினம்
Mon, 20 Jan 2025 10:51
















     இதுவரை:  26416962 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4426 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com