அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 16 June 2025

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow தமிழ் இலக்கியப் பெருவிழாவை முன்வைத்து..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ் இலக்கியப் பெருவிழாவை முன்வைத்து..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பாலன்  
Sunday, 13 February 2005

தமிழ் இலக்கியப் பெருவிழாவை முன்வைத்துச் சிலகருத்துக்கள்

தமிழ் இலக்கியப் பெருவிழாவடக்குக் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் 'தமிழ் இலக்கியப் பெருவிழா - 200' அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
பாராட்டுதல்களிற்குரிய அம்சங்களையும் சில குறைபாடுகளையும் அது கொண்டிருந்தது. ஆண்டுதோறும் பெரும் நிதிஒதுக்கீட்டில் நடைபெறும் இவ்விழா, இன்னும் கூடிய பயனைத்தருவதாய் அமையவேண்டுமென்ற நல்நோக்கில் சில கருத்துக்கள்:

1. 'கல்வி' முதலிய தலைப்பைத் தவிர்த்து, தமிழ் 'இலக்கிய விழா' விற்குப் பொருத்தமான தலைப்புக்களிலேயே ஆய்வரங்கு அமைய வேண்டும். சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், கலை - இலக்கியக்கோட்பாடுகள், படைப்பாளுமை போன்றவற்றை ஆராயலாம். மூன்று நாள்களும் ஒரே பொருளை ஆராய்வது சலிப்பினைத்தரும்: எனவே, வெவ்வேறு பொருள்களில் ஆய்வுசெய்யலாம்.

2. பல்வேறு மாவட்ட எழுத்தாளரிற்கிடையிலான சந்திப்புகள், எழுத்தாளரிற்கும் வாசகரிற்கு மிடையிலான உரையாடல் நிகழ்ச்சிகள்.

3. 'சிறந்த தமிழ் இலக்கிய நூல்களிற்கான பரிசுகள்' என்ற தலைப்பில் மாற்றம் செய்யப்படவேண்டும்: ஏனெனில் பனையியல், கொட்டியாரப்பற்று வரலாறு, சூழல் புவியியல் என்பன 'இலக்கியம்' என்ற தலைப்பின் கீழ் வரமுடியாது.

4. இலக்கிய விமர்சனம், இரசனைக் குறிப்புகள், கலை - இலக்கியப் பத்தி எழுத்துக்கள் என்பவற்றை ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளலாம் அல்லது பல்துறைப் பிரிவில் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

5. பரிசுத்தொகை குறைந்தது பத்தாயிரம் ரூபா வாக்கப்படவேண்டும். தற்போதைய தொகை மிகக் குறைவானது.

6.
தேர்விற்கு அனுப்பப்படும் நான்கு பிரதிகளிற்குரிய பெறுமதி கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

7. ஈழத்து நூல்கள் பற்றிய அக்கறையினையும், விழிப்புணர்வையும் எம்மக்களிடையில் பரவலாக்கும் நிகழ்ச்சிகள் தொடரப்பட வேண்டும். உ+ம் ஈழத்துச் சஞ்சிகை - நூற்காட்சி, விற்பனைப்பிரிவு, இவைபற்றிய உரைகள், சிறுவெளியீடுகள்.

8. கலை நிகழ்ச்சிகளின் 'நெரிசலை'த் தவிர்க்க எண்ணிக்கையைக் குறைக்கலாம். விழா நடக்கும் மாவட்டத்திலுள்ள கலைஞர் களையே பயன்படுத்தலாம். இவற்றால் விழாச் செலவும் பெருமளவில் குறைக்கப்படும்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 16 Jun 2025 17:47
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 16 Jun 2025 17:47


புதினம்
Mon, 16 Jun 2025 17:31
















     இதுவரை:  27045175 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2057 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com