அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow அஞ்சலி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அஞ்சலி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Saturday, 12 February 2005

மூத்த எழுத்தாளர் இருவர் காலமாகி விட்டனர்.

மாத்தளையைச் சேர்ந்த ஏ.பி.வி. கோமஸ் 11.09.2004 இல் மறைந்தார்.
'வாழ்க்கையே ஒரு புதிர்', 'அங்கமெல்லாம் நிறைஞ்ச மச்சான்' ஆகிய அவரது நூல்கள் வெளிவந்துள்ளன.

புலோலியூர் க. சதாசிவம் 14.09.2004 இல் மறைந்தார்.
'நாணயம்', 'மூட்டத்தினுள்ளே' ஆகிய நாவல்களும்: 'அடிமை விலங்கு அறுகிறது',  'ஒரு நாட் பேர்', 'யுகப்பிரவேசம்' முதலிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

இருவரினதும் மறைவிற்கு 'தெரிதல்' அஞ்சலி செலுத்துகிறது!



முல்க்ராஜ் ஆனந்

முல்க்ராஜ் ஆனந், ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ்பெற்ற இந்திய - முற்போக்கு - எழுத்தாளராவார். தனது 99 ஆவது வயதில், 29.09.2004 இல் காலமானார்.
இதுவரை 12 நாவல்களும், 7 சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
தீண்டாதான் (1935), கூலி (1936) ஆகிய நாவல்கள் தமிழிலும் கிடைக்கின்றன; கிழவியும் பசுவும் (1960), கிராமம் ஆகியனவும் அவரது நாவல்களே!


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 26 Apr 2024 08:02
TamilNet
HASH(0x55afea55efa8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 26 Apr 2024 08:02


புதினம்
Fri, 26 Apr 2024 08:02
















     இதுவரை:  24812463 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 8117 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com