அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow ஆசிரியர் முன்னுரை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆசிரியர் முன்னுரை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Thursday, 10 February 2005

முதற் பதிப்புக்கான ஆசிரியர் முன்னுரை

நான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக் கிடக்கும் பல குளங்களையொட்டி அமைதியான சூழலில் எளிமை நிறைந்த வாழ்க்கை நடத்தும் இவர்களைத்தான் என்னுடைய கதைகளிலே அதிகமாகச் சந்திக்க முடியும்.

என்னுடைய பிறந்த மண்ணையும், அங்குவாழ் மக்களையும் மிகவும் அதிகமாகக் காதலிப்பவன் நான். அந்தக் காதலின் விளைவுகளில் இந்தக் கதையும் ஒன்று!

இப்படிக் காதலிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர் எழுத்தாளர் வ.அ. இராசரத்தினம் அவர்களே. அவருக்கும், இந்த நாவலை எழுதுமாறு ஊக்குவித்த உள்ளுர் இலக்கிய நண்பர்களுக்கும் இதைப் புத்தக வடிவில் வெளியிட்டுப் பேருதவி செய்த வீரகேசரி தாபனத்தாருக்கும், விசேடமாக திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள்!

அ.பாலமனோகரன்
(இளவழகன்)
02.05.1973


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 14:58
TamilNet
HASH(0x5608399625a8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Apr 2024 14:58


புதினம்
Thu, 25 Apr 2024 14:58
















     இதுவரை:  24805438 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4823 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com