அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 20 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow அஞ்சலி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அஞ்சலி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Sunday, 19 September 2004

காசியப்பன்தமிழில் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்களில் ஒருவரான காசியபன் (சொந்தப் பெயர் - டி.பி.குளத்து), தனது 85ஆவது வயதில் அண்மையில் காலமானார்.





தத்துவம், வரலாறு ஆகிய பாடங்களைக் கொண்டு பட்டம் பெற்ற அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் - 53ஆவது வயதிலேயே எழுதத் தொடங்கினார். இதுவரை "அசடு", "கிரகங்கள்", "வீழ்ந்தவர்கள்", "வியூகங்கள்" ஆகிய நாவல்களும் சிறுகதைத் தொகுப்பொன்றும், சிறிய கவிதைத் தொகுப்பொன்றும் நூல் வடிவில் வந்துள்ளன.
  
அவரிற்குத் "தெரிதலி"ன் அஞ்சலிகள்!


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 20 May 2024 00:23
TamilNet
HASH(0x5612e4964b08)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 20 May 2024 00:23


புதினம்
Mon, 20 May 2024 00:23
















     இதுவரை:  24909061 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3255 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com