அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 23 April 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow யாவரும் அறிவது arrow நங்கூரம், உயிர்த்தீ - நூல் வெளியீடு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நங்கூரம், உயிர்த்தீ - நூல் வெளியீடு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இளைஞன்  
Tuesday, 03 January 2006

எதிர்வரும் தைத்திங்கள் 2006ம் ஆண்டு அன்று கவிஞை நளாயினி தாமரைச்செல்வன் அவர்களின் முதலிரண்டு கவிதைத் தொகுப்புகள் ஆகிய நங்கூரம், உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. தமிழகத்தில் நடைபெற இருக்கிற புத்தகக் கண்காட்சியில் இவ்விரு கவிதைத் தொகுப்புகளும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. காதல் கவிதைகளைத் தாங்கி வரும் இந்நூல்களின் அட்டைப்படங்களை ஓவியர் ஜீவன் அவர்கள் வரைந்துள்ளார்.

சென்னையில் 29 ஆவது புத்தகக் கண்காட்சி எதிர்வரும் தை மாதம் 6ம் திகதி தொடங்கி தை மாதம் 16ம் திகதிவரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நளாயினித் தாமரைச்செல்வனின் இரு கவிதைத் தொகுப்புகளையும் இப்புத்தகக் கண்காட்சியில் உயிர்மைப் பதிப்பகத்தின் விற்பனை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

உயிர்மை (இந்தியா):
பதிப்பக தொலைபேசி எண்: 0091 44 2493448
செல்லிப்பேசி எண்: 0091 9444366704

நளாயினி தாமரைச்செல்வன் (சுவிஸ்):
தொலைபேசி: 0041 27 3466984
மின்னஞ்சல்: nalayiny @ hotmail.com
வலைப்பதிவு: உயிர்கொண்டு திளைத்தல்


நங்கூரம்:

நங்கூரம்

உயிர்த்தீ:

உயிர்த்தீ


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 23 Apr 2024 07:36
TamilNet
HASH(0x5571c3911228)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 23 Apr 2024 07:36


புதினம்
Tue, 23 Apr 2024 07:36
















     இதுவரை:  24796085 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3306 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com