அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow அங்கிடுதத்திகள் பற்றிய குறிப்பு...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அங்கிடுதத்திகள் பற்றிய குறிப்பு...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இயல்வாணன்  
Monday, 21 March 2005

நின்று நிலைக்கின்றன
இந்தக் கள்ளிச் செடிகள்.
எந்தக் காற்றையும் வரவேற்றபடி,
எந்தக் காலத்துக்கும் வாயுதிர்த்தபடி,
எல்லாச் சமரசங்களோடும்.

மழையில் அவை நீராடுகின்றன
வெயிலில் தலையுலர்த்துகின்றன
பழங் கறை நீங்கி
புதுக்கோலம் புனைகின்றன.

புதிய அரசர்கள் வருகிறார்கள்
கள்ளிச் செடிகள்
துதிபாடி வரவேற்கின்றன.
அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்கின்றன.

கள்ளிச் செடிகளுக்குண்டு
ஓரிலக்கு
எப்படியேனும்... எவருடனேனும்...


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 23:00
TamilNet
HASH(0x564648f82b40)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Apr 2024 23:00


புதினம்
Thu, 25 Apr 2024 23:00
















     இதுவரை:  24806662 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3934 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com